Instagram
தற்போதைய ஆண்கள், பெண்கள் எந்நேரமும் சமூகவலைதளங்களில் மூழ்கி கிடப்பதால் அவ்வப்போது குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில்,
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (20). இவர் எந்நேரமும் சமூகவலைதளங்களில் இருப்பதை வாடிக்கையாக இருந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில்.
porn video
அப்போது வீட்டில் சந்துருவின் நண்பர்களான தனுஷ் (20), சக்தி (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக அந்த யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. நிச்சயமும் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எடுத்த ஆபாச வீடியோவை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத மாப்பிள்ளை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், திருமணம் நின்று போனது.
Police Arrest
அப்போது வீட்டில் சந்துருவின் நண்பர்களான தனுஷ் (20), சக்தி (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக அந்த யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. நிச்சயமும் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எடுத்த ஆபாச வீடியோவை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத மாப்பிள்ளை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், திருமணம் நின்று போனது.