சின்னத்திரையில் தன்னுடைய 15 வயதிலேயே கால் பதித்த ஷிவானி நாராயணன்... பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்ட பின்னர், பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த போதும் கூட அதனை ஏற்றுக்கொள்ளாத ஷிவானி தொடர்ந்து வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.
தொடர்ந்து வெள்ளித்திரையில் முன்னை இடத்தை பிடிக்க போராடி வரும் இவர், அவ்வப்போது சமூக வலைத்தளத்தில், கவர்ச்சி பொங்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் ரீல்ஸை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. தற்போது வரை ஷிவானியை 3.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D