மலையாள நடிகையான, மாளவிகா மோகனன்... தென்னிந்திய திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெட்ரா மாளவிகா மோகனன், இதை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார்.
அந்த வகையில் தற்போது இவர் நடித்து முடித்துள்ள பா.ரஞ்சித்தின் தங்கலான் விரைவில் வெளியாக உள்ளது. இப்படம் விக்ரமுக்கு மட்டும் இன்றி, இப்படத்தில் நடித்துள்ள அணைத்து நடிகர்களுக்குமே மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என கூறப்படுகிறது.
IndiGo6E ஜெய்ப்பூர் விமான விமானத்தில் தொழிலாளர்கள் மிகவும் ரூடாக நடந்து கொண்டதாகவும், அதன் சேவையும் மிகவும் மோசமாக இருந்ததாக கூறியுள்ளார். மாளவிகா மோகனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் இந்த விமான சேவை மிகவும் மோசமாக உள்ளதாக தங்களின் அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.