கார்த்திகை தீபம் சீரியல் : ரியாவின் திருமணத்தை தடுத்து நிறுத்திய தீபா... இறுதியில் ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி..!

First Published Mar 20, 2024, 3:52 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பிரியா ஆனந்த் பேன் ரிஜிஸ்டர் ஆபீஸ் இருந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரை விஜய் தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பிரியா ஆனந்த் பேன் ரிஜிஸ்டர் ஆபீஸ் இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது யாரு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Zee Tamil Karthigai deepam serial

அதாவது தீபா கார்த்திக்கு தொடர்ந்து போன் செய்ய போன் எடுக்காமல் இருக்க பிறகு கார்த்திக் மீட்டிங் முடிந்ததும் போனை எடுத்து தீபாவுக்கு கால் பண்ணுகிறார். அப்போது ரியா ஆனந்த்துடன் ரெஜிஸ்டர் ஆஃபீஸில் இருக்கு விஷயத்தை தீபா சொல்ல, கார்த்தி நீங்க கல்யாணத்தை நிறுத்துங்கள் நான் கிளம்பி வரேன் என்று சொல்கிறான். 

இதையும் படியுங்கள்... Ajith : அஜித்தின் ‘வாத்தி’ ரைடு... பைக் ட்ரிப்பின் போது அஜித் இந்த வேலையெல்லாம் செய்கிறாரா? வைரல் வீடியோ இதோ

Karthigai deepam serial Update

பிறகு தீபா ரெஜிஸ்டரை சந்தித்து ஆனந்த் ஏற்கனவே திருமணமானவர் என்ற விஷயத்தை உடைக்க ரெஜிஸ்டர் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது என சொல்லி ஆபீஸில் வேலை செய்யும் ஆபீஸ் பாயையும் திட்டுகிறார். இங்க முடியாதுனா எங்களால கல்யாணம் பண்ண முடியாதா? கோவில் கல்யாண மண்டபம் லா இருக்கு என சொல்லி ஆனந்த் மற்றும் ரியா கிளம்பி செல்கின்றனர். 

Karthigai deepam serial Today Episode

பிறகு கார்த்திக் வந்ததும் தீபா நடந்த விஷயத்தை சொல்ல இருவரும் சேர்ந்து கோவில் கோவிலாக தேடுகின்றனர். இறுதியாக ஒரு கோவிலில் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி கட்டி நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Sandhya Raagam: ரகுராம் காலில் விழுந்த அப்பா.. சாரு எடுத்த சபதம் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்

click me!