Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரை விஜய் தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பிரியா ஆனந்த் பேன் ரிஜிஸ்டர் ஆபீஸ் இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது யாரு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Karthigai deepam serial Update
பிறகு தீபா ரெஜிஸ்டரை சந்தித்து ஆனந்த் ஏற்கனவே திருமணமானவர் என்ற விஷயத்தை உடைக்க ரெஜிஸ்டர் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது என சொல்லி ஆபீஸில் வேலை செய்யும் ஆபீஸ் பாயையும் திட்டுகிறார். இங்க முடியாதுனா எங்களால கல்யாணம் பண்ண முடியாதா? கோவில் கல்யாண மண்டபம் லா இருக்கு என சொல்லி ஆனந்த் மற்றும் ரியா கிளம்பி செல்கின்றனர்.