நெல்லை ஆணையர் யார்.?
சென்னை காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த அபிஷேக் தீக்சித் ரயில்வே காவல்துறை டிஐஜியாக மாற்றம். (ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பிறகு தற்போது இடமாற்றம்).
திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்த அபிநவ் குமார் ராமநாதபுரம் சரக டிஐஜியாக மாற்றம்.
வேலூர் சரக டிஐஜியாக இருந்த சரோஜ்குமார் தாக்கூர் சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்.
ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த துரை தமிழக காவல்துறை நலன் பிரிவு டிஐஜியாக மாற்றம்.
சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த தேவராணி வேலூர் சரக டிஐஜியாக மாற்றம்.
நெல்லை காவல் ஆணையராக இருந்த மூர்த்தி நெல்லை சரக டிஐஜியாக மாற்றம்.
நெல்லை சரக டிஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம்.