தன்னுடைய ஈடு இணையற்ற இசையால் லட்ச கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் இளையராஜா. 1000-திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், 5 தேசிய விருது உட்பட பத்ம பூஷன், பத்மவிபூஷன், கலைமாமணி போன்ற ஏகப்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார்.
Ilayaraja
அதே போல் கார்த்திக் ராஜாவின் திறமைகளை இளையராஜா என்றுமே மதித்து இல்லை என்கிற ஒரு பேச்சும் உண்டு. அதே போல் பாவதாரணியிடமும் சில மாதங்கள் பேசாமல் இருந்தார் இளையராஜா என அவர் இறந்த சமயத்தில் செய்திகள் பரவின.
தன்னுடைய கச்சேரி முடிந்த அடுத்த நாளே இந்தியாவுக்கு வந்து தன்னுடைய ஸ்டூடியோவில் வழக்கமான பணிகளை செய்ய தொடங்கி விடுவார். ஆனால் இந்த முறை கோடை விடுமுறையை கழிக்க மகன் யுவன் ஷங்கர் ராஜா குடும்பத்துடன் மொரீஷியஸ் சென்றுள்ளார், இளையராஜா.