பச்சை பச்சையாய் பன்றி, நாய், பாம்புக்கறி... இதையெல்லாமா சாப்பிடுவீங்க..? கொரோனா வந்து சீனாவில் குஸ்தி போடாமலா இருக்கும்..?
First Published Jan 31, 2020, 6:01 PM ISTகொரோனா வைரஸ் எவ்வாறு தொடங்கியது? இந்த வைரஸ் வுஹான் கடல் உணவு சந்தையில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது, அங்கு மர்மோட்டுகள், பறவைகள், முயல்கள், வெளவால்கள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதனால்தான் கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. அந்த விலங்குகளை வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதால் தான் பல நோய்களுக்கு மூலக்கூறான வைரஸ் பரவுவதாக கூறுகிறார்கள்.