தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். தன்னுடைய காமெடி மூலம் மக்களை சிரிக்க வைத்தது மட்டும் இன்றி சிந்திக்கவும் வைத்தவர். இதன் காரணமாகவே இவரை சின்ன கலைவாணர் என பல ரசிகர்கள் அழைப்பது உண்டு.
நடிகர் விவேக்கின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்தது. இந்த மண்ணை விட்டு விவேக் மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் தன்னுடைய காமெடி மூலமும், அவர் நட்டு சென்ற மரங்கள் மூலமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
நடிகர் வைபவ்வின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார்கள்.