"சமீபத்திய ஆண்டுகளில், விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பில் கணிசமான அதிகரிப்புடன், பலவகை விளையாட்டுகளை கொண்ட நாடாக மாறுவதில், நமது நாடு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் இளம் பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதே எனது குறிக்கோள், இந்த முன்னெடுப்பில் பங்கேற்க நான் ஆர்வமாக உள்ளேன். கௌரவ் நடேகர் மற்றும் ஏஐபிஏவுடன் இணைந்து இந்த விளையாட்டில் பங்கேற்பதற்கு நான் மிகுந்த ஆவலாக உள்ளேன் என்றும் அவர் மேலும் கூறினார்.