நெட்டிசன்கள் பலர், பிள்ளைகள் கூட இருந்து செய்ய வேண்டிய நற்காரியங்களை, ஒரே மகனாக இருந்தும் விஜய் செய்ய தவறி விட்டதாக தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். படத்தில் மட்டும் பாச மழை பொழியும் விஜய் ஏன், இந்த விசேஷத்தில் கலந்துகொள்ள வில்லை என்கிற கேள்விகளும் எழுந்தது.