பாரதி DNA டெஸ்ட் எடுத்ததன் மூலம், ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர் தனக்கு பிறந்த குழந்தைகள் தான், கண்ணம்மா குற்றமற்றவள் என்பதை புரிந்து கொண்டு, வெண்பாவின் சூழ்ச்சியால் தான் பல தவறுகள் நடந்தது என்பதை தெரிந்து கொள்கிறார். எனவே, மீண்டும் தன்னுடைய குழந்தைகள் மற்றும் கண்ணம்மாவுடன் வாழ ஆசை படும் நேரத்தில், கண்ணம்மா இனி எனக்கு நீங்கள் வேண்டாம் என கூறியதோடு தன்னுடைய மகள்களுடன், தன்னுடைய அப்பாவின் பூர்வீக ஊருக்கு சென்று வாழ்த்து வருகிறார்.