இதை தொடர்ந்து தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் எமோஷ்னல் பதிவு ஒன்றை போட்டுள்ளார் விக்னேஷ் சிவன், இதில்.. அவர் கூறியுள்ளதாவது "என் அம்மாவை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வதும், உயரமான கட்டிடங்கள், புதிய மனிதர்கள் மற்றும் புதிய விஷயங்களைப் அவர் பார்க்கும் போது அவர் முகம் மாறுவதைப் பார்ப்பது எப்போதுமே எனக்கு ஒரு கனவுதான்.