தற்போது போண்டா மணியை தொடர்பு கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தானே செய்வதாகவும், தனது மனிதநேய அறக்கட்டையின் மூலம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
போண்டாமணிக்கு மாதவி என்ற மனைவியும், சாய் குமாரி, சாய்ராம் எனும் இரு பிள்ளைகளும் உள்ளனர். மாதவியும் மாற்றுத்திறனாளி ஆவார். அதோடு இவரது இரு பிள்ளைகளும் 12 மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறு பிள்ளைகளாக உள்ளனர். இந்நிலைகள் தொடர்ந்து இவருக்கு உதவி கிடைத்து வருவது பாராட்டுக்குள்ளாகி வருகிறது.