நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் அதிக அளவில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த பிரச்சனைக்கெல்லாம் கடந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தற்போது புல் பார்மில் மீண்டும் சினிமாவில் கெத்தாக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் வைகைப்புயல்.