இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விக்ரமனை சந்தித்து அவருக்கு அழகிய பரிசு ஒன்றையும் கொடுத்து ஆறதழுவி பாராட்டியதை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த தம்பி விக்ரமனை வரவேற்று வாழ்த்தினேன். பொழுதுபோக்கு தளம் ஒன்றை கருத்தியல் களமாக தளமாக்கிய சாதனையை பாராட்டினேன். நீங்கள் டைட்டில் வின்னர் அல்ல, டோட்டல் வின்னர் என ஆறத்தளவி மெச்சினின். ஆடை போட்ட அறவேந்தன் சிலை பரிசளித்தேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மற்றும் புகைப்படம் வருகிறது.