ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும், தொழிலதிபராக மாறி பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்கிற ஆசையில் குலசேகரன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் ஜனனிக்கு பல அதிர்ச்சிகள் கார்த்திருக்கிறது. தனக்கு நடக்கும் அனைத்தையும் சக்திக்காக பொறுத்து கொள்ளும் ஜனனி, கணவரே தன்னை சந்தேகப்படுவதால் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என முடிவு செய்கிறார்.