இந்நிலையில், தற்போது நடிகை ஸ்வரா பாஸ்கர் தங்களது முதல் இரவு அறையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த அறையை தனது தாயார் தான் அலங்கரித்ததாகவும் ஸ்வரா பாஸ்கர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். நடிகை ஸ்வரா பாஸ்கரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இதையெல்லாமா பதிவிடுவார்கள் என அவரை திட்டி வருகின்றனர்.