ரஜினிகாந்த் திரையுலகில் சாதிக்க வேண்டும் என நினைத்த போது... "நீங்க கவலை படாதீங்க தம்பி, பெரிய ஆளா வருவீங்க என' ஸ்ரீதேவியின் அம்மா வாழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் இருந்த போது, ஸ்ரீதேவி சாய் பாபா கோவிலுக்கு விரதம் இருந்ததாரம். இருவருக்கும் இடையே உள்ள நல்ல புரிதலை பார்த்து, ஸ்ரீதேவியின் தாயார் தன் மகளை ரஜினிகாந்துக்கு திருமணம் செய்து வைக்கலாம் என ஸ்ரீதேவியிடம் பேச்சுவாத்தை நடத்தியுள்ளார் ஆனால் அந்த சமயத்தில் ஸ்ரீதேவி தன்னுடைய அம்மாவின் ஆசையை நிராகரித்துள்ளார்.