இந்நிலையில், சிவகார்த்திகேயன் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். அதன்படி விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்துள்ள பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளாராம். இப்படத்திற்காக அவர் கேட்ட சம்பளம் தான் தில் ராஜுவை ஆடிப்போக வைத்ததாம்.
முதலில் இப்படத்தில் நடிக்க ரூ.40 கோடி சம்பளமாக கேட்டாராம் சிவகார்த்திகேயன். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.27 கோடி சம்பளம் தருவதாக கூறி கமிட் செய்துவிட்டாராம் தில் ராஜு.
இதையும் படியுங்கள்... தவறான உறவில் இருந்தேன்..! யார் அவர்? நடிகை அஞ்சலி கூறிய பரபரப்பு தகவல்..!