இதையடுத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், செய்தியாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தியதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மெற்கொண்டனர். மேலும் படக்குழு தளத்தில் இருந்தவர்களிடம் இருந்து செய்தியாளர்களை மீட்டதுடன், செய்தியாளர்களை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவுமாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட ஏழு பேர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.