பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன், பாரத் குமார் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கன்னடத் திரையுலகில் பல படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் சிருங்காரம் என்னும் படத்தில் (2007) ஆம் ஆண்டு அறிமுகமானார். பின்னர் யக்கா, பயணம், கோடிகோப்பா 2, மற்றும் பகவத் ஸ்ரீ ராமானுஜா,போன்ற கன்னடப் படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தனுஷ் நடித்த சுல்லான்... போன்ற படங்களில் நடித்துள்ளார்.