இந்நிலையில் நாகசைதன்யாவை சோசியல் மீடியாவிலிருந்து அன்பாலோ செய்ததோடு அவர் குறித்த அனைத்து புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் இருந்து நீக்கிய சமந்தா, "சில நேரங்களில் ஒரு சிறிய தீப்பொறி இருக்கிறது, அது மிகவும் அமைதியாக பேசுகிறது .... மேலே செல்லுங்கள் ... உங்களுக்கு கிடைக்கும்..." என இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.