ஹாலிவுட்டில் 500 கோடிக்கு படம் எடுத்தால் அதில் பெரும்பாலான தொகையை மேக்கிங்கிற்கு செலவழிக்கிறார்கள். அதனால் தான் அங்கு தரம் குறையவில்லை. ஆனால் இங்கு 200 கோடிக்கு படம் எடுத்தால் அதில் 125 கோடியை நடிகருக்கும், 25 கோடியை இயக்குனருக்கும் கொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.