இந்த சம்பவத்துக்கு பின் சோசியல் மீடியாவில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்து வந்த அனசுயா, காதலர் தினத்தன்று தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர். குறிப்பாக அதில் ஒரு நெட்டிசன், அனசுயா பணத்திற்கு ஆசைப்பட்டு தான் பரத்வாஜை திருமணம் செய்துகொண்டதாக கமெண்ட் செய்திருந்தார். இந்த தரக்குறைவான கமெண்ட்டை பார்த்து கடுப்பான அனசுயா அந்த நெட்டிசனை வெளுத்து வாங்கியுள்ளார்.