மீனாவை தடுத்து நிறுத்தும் கோமதி:
எவ்வளவு தட்டியும் குமரவேல் எழுந்திரிக்கவில்லை. பின்னர் மீனா போலீசுக்கு போன் போட முயற்சி செய்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய கோமதி, போலீஸ் வந்தால் உன்னை மட்டும் அழைத்துக் கொண்டு செல்ல மாட்டார்கள். உன்னுடன் சேர்ந்து எங்கள் 4 பேரையும் தான் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு செல்வார்கள்.