இவ்வாறு சில சலசலப்புகளுக்கு மத்தியில் இசை வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், தற்போது இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.