தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களைக் காட்டிலும் நடிகர் சூர்யா தனித்துவம் வாய்ந்தவராக திகழ்கிறார். இவரது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுதவிர சூர்யா தனது ரசிகர்களுக்காகவும் பல்வேறு உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார். அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.