திருமணம் ஆனபின்னரும், இவர்வரும் சேர்ந்து 'மாப்பிள்ளை' என்கிற ஒரு தொடரில் நடித்தனர். பின்னர் செந்தில் மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்த நிலையில், ஸ்ரீஜா தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகி, குடும்பத்தை கவனித்து வந்தார்.