1940 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்குகிறது எஸ் எஸ் வாசன் உடைய தொலைநோக்கு பார்வை இந்த திரைப்படத்தை மக்கள் ஆச்சரியப்படும் வண்ணம் எடுக்க வைக்கிறது 1940 களிலேயே மாயாஜாலங்கள் கலந்த திரைப்படமாக இது வெளியானது மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல இந்த திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை காஞ்சனா இந்திய சினிமாவில் ஐகானாக இன்றளவும் பலரால் போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த திரைப்படம் மீண்டும் செய்யப்பட்டது.