முதலில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் மட்டுமே வில்லன் என குறிப்பிடப்பட்டது. இதன் இறுதி நேர திருப்பு முனையாக முதல்முறையாக சூர்யா வில்லன் தோற்றத்தில் வருவதாக கூறப்பட்டது. வெறும் பத்து நிமிடமே வந்தாலும் தரமான சம்பவமாக இறங்கினார் ரோலக்ஸ் என்னும் சூர்யா.
மேலும் செய்திகளுக்கு..வேஷ்டி, அணியவேண்டாம்.. கட்டளையிட்ட மணிரத்னம்.. புது குண்டை போட்ட ப்ளூசட்டை மாறன்!
மேலும் விக்ரமின் அடுத்த பாகம் மற்றும் கைதியின் அடுத்த பாகத்திற்கான துணுக்குகளையும் விக்ரம் படத்திலேயே கொடுத்து விட்டார் இயக்குனர். கடந்த மாதம் மூன்றாம் தேதி வெளியான இந்த படம் சுமார் 442 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.