பின்னர் பாலாவுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து சர்ச்சைகளுக்கு சூர்யா முற்றுப்புள்ளி வைத்தாலும், ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே நடிகர் சூர்யா, தனது அடுத்தபடத்தில் நடிக்க சென்றதால், வணங்கான் படம் என்ன ஆனது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.