கோயம்புத்தூர், ஈஷா யோகா மையம் சார்பில், ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள நந்தி மலை அடிவாரத்தில், சுமார் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலை மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கோவையில் உள்ள சிவன் சிலை போலவே இங்கும், சிலை உள்ளதால்... தினம் தோறும் ஆயிரக்கனமான பொதுமக்கள் இங்கும் வந்து சிவனை வழிபட்டு செல்கின்றனர்.