தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கவிஞர் வாலியை சொல்லலாம். எம்.ஜி.ஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை பல தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார் வாலி. அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு பல தத்துவ பாடல்களை எழுதிய பெருமையும் வாலியையே சேரும். இவருக்கு சினிமாவில் ஒரு வழிகாட்டியாக இருந்தது நடிகர் நாகேஷ் தான். அவர் கொடுத்த ஐடியா தான் வாலி வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி இருக்கிறது. அது என்ன ஐடியா என்பதை பார்க்கலாம்.