ஆனால் குத்துகுமாரன் ஏற்கனவே கேப்டனாக இருந்ததால், இந்த முறை பவித்ராவுக்கு விட்டுக்கொடுக்கும் நோக்கத்தில், அவர் கோல் போட்டபோது அதை தடுக்காமல் அவருக்கு விட்டு கொடுத்தார். ஏற்கனவே சில போட்டியாளர்கள் இப்படி கேப்டன்சியில் விட்டுக்கொடுத்தபோது... கண்டித்த பிக்பாஸ் இந்த முறை, நடந்த விதிமீறலுக்கு ஓட்டுமொத்த போட்டியாளர்களை தண்டித்துள்ளார்.
அதன்படி, இந்த வாரம் கேப்டன்சி ரத்து செய்யப்படுவதாகவும், இனி நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கும் இல்லை என அறிவித்துள்ளார். தான் செய்த தவறால் ஒட்டு மொத்த போட்டியாளர்களும் தண்டிக்கப்பட்டதை எண்ணி, முத்து குமரன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது குறித்த புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.