சில நாட்கள் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், பிரியங்கா அவரின் அம்மா வீட்டில் தங்கியது... எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆக, பிரவீன் பிரியங்காவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். கணவருக்கு நம் மீதுள்ள கோபம் தனியட்டும் என்பதால் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாராம் பிரியங்கா. ஆனால் கணவர் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதற்கு காரணம் தன்னுடைய கணவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றி வருவதால், அவர் பெயரை பயன்படுத்த கூடாது என கூறி சப்பை கட்டு கட்டினார்.