இத்தனை நாள் நானே சொன்ன போது, என் வராத நம்பிக்கை, ஒரு பேப்பரை பார்த்ததும் வந்து விட்டதா என பாரதியுடன் வாழ முடியாது என கூறும் கண்ணம்மா, இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு, தன்னுடைய தந்தையுடன்... அவர் பிறந்து வளர்த்து பூர்வீக ஊருக்கு செல்கிறார். அங்கு உள்ள ஒரு பள்ளியில் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து... மீண்டும் தன்னுடைய இரு குழந்தைகளுக்காக உழைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.