சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மக்கள் தொடர்பு கலையில் இவர் செய்த சாதனைக்காக இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. இவர் நடிகர் ரஜினிகாந்தை ஒருமுறை நேர்காணலும் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனனின் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது. இவர் திரைப்பட தயாரிப்பாளர் கே.சுப்ரமணியத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. அக்கா மகளை காப்பாற்றினால் ...கூல் சுரேஷை விட சிம்புவிற்கு அதிகமாக குரல் கொடுப்பேன் : விஜயலட்சுமி