வாரிசு படத்திற்கு அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படாவிட்டால் தமிழ்நாட்டில் ரிலீசாகும் தெலுங்கு படங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இப்படி இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.