அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டு நாட்டுப் பாடலை கூகுளில் வழக்கத்தைவிட பத்து மடங்கு அதிகமாக தேடி உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஆஸ்கர் அறிவிப்புக்கு பின்னர் சுமார் 1,105 சதவீதம் இதன் தேடுதல் அதிகரித்துள்ளதாம். அதுமட்டுமின்றி டிக்டாக்கிலும் இந்த பாடலை கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனதில் இருந்து தற்போது வரை 52.6 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.