இந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது, தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார் அவரின் ஆசைக்கும், அவரின் நண்பர்கள் ஆசைக்கும் இணங்குமாறு கூறி, படுக்கைக்கு அழைப்பதாகவும்... மேற்படி அதனை நான் ஏற்காத பட்சத்தில், தன்னுடைய புகைப்படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தருவதாகவும் கூறியுள்ளார்.