இந்த நிகழ்வின்போது அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளின் வாழ்த்துக்களுடன் கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் சினேகாவின் தந்தை ராஜாராம். மேலும் அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு மத்திய உணவு வழங்கவும் சினேகா ஏற்பாடு செய்திருந்த நிலையில், பிரியாணி... ஸ்வீட் போன்றவை வழங்கப்பட்டது.