parvathy
அவுட் ஆப் சிலபஸ் என்கிற மலையாள படத்தின் மூலம், நடிகையாக தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கிய பார்வதி, திரையுலகில் அறிமுகமாகி 15 வருடங்கள் ஆன பின்னரும், இதுவரை 30க்கும் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார் பார்வதி.
மலையாள திரையுலகம் மட்டும் இன்றி, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் பார்வதி கடைசியாக நடித்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.
இந்த படம், தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் பற்றி எடுக்கப்படும் படம் என்பதாலும்.... பல வருடங்களுக்கு முன்னர் நடிப்பது போல் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதால்... இந்த படத்திற்காக வீர பெண்மணியாக மாற பல பயிற்சிகளை செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக மாற்றியுள்ளார்.