இந்த இரு படங்கள் மூலம் மட்டுமே நிதி அகர்வாலுக்கு தமிழ் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அவருக்கென கோவில் கட்டிய சம்பமும் அரங்கேறியது. இதைப்பார்த்து வியந்து போன நிதி அகர்வால், அந்த ரசிகர்களை நேரில் அழைத்து பாரட்டியதோடு, அவர்கள் செய்யும் மக்கள் நலப்பணிகளுக்கு நிதி உதவியும் அளித்து வருகிறார்.