பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின், புரமோஷன் பணிகளை மே முதல்வாரத்தில் இருந்து துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நயன்தாராவும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை சம்பந்தமாகவே தற்போது நயன்தாரா மும்பை சென்றுள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.