இது குறித்து நடிகை மினு தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பதிவுகள் வைரலானது, அந்தப் பதிவில், மீனு எழுதியிருப்பதாவது : கடந்த 2013-ம் ஆண்டு, ஒரு படத்தில் பணிபுரிந்தபோது, முகேஷ், மணியணிபிள்ளை ராஜு, Edavela பாபு மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் தன்னை உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் துன்புறுத்தியதாக கூறியுள்ளார். நான் அவர்களுடன் ஒத்துழைத்து தொடர்ந்து வேலை செய்ய முயற்சித்தேன், ஆனால் அவர்களின் சீண்டல் என்னால் தாங்கமுடியவில்லை. அவர்கள் செய்த இந்த தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உங்கள் உதவியை நான் நாடுகிறேன்" என்று கூறியுள்ளார்.