சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்தாலும் இவர் நடிப்பில் வெளியான விலங்கு என்கிற வெப்தொடர் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே சமீபத்தில் இவர் மீது தயாரிப்பாளர்கள் பண மோசடி புகார் கொடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது. சினிமா தயாரிப்பாளர்களான கோபி 'மன்னர் வகையறா' படத்தை எடுத்த போது தன்னிடம் ஐந்து கோடி ரூபாய் கடனாகவிமல் வாங்கினார்.
மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் விழாவிற்கு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு !
அதை திருப்பித் தரவில்லை என புகார் அளித்திருந்தார். அதேபோல மற்றுமொரு தயாரிப்பாளர் சிங்காரவேலனும் போலீசில் பண மோசடி புகார் கொடுத்தார். அதோடு விமல் மன்னிப்பு கேட்கும் ஒரு ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார்.