இந்த புகைப்படத்தை வெளியிட்டு பிபாஷா மிகவும் உருக்கமாக கூறியுள்ளதாவது, "இது எங்களுக்கு ஒரு புதிய கட்டம், இருவர் மட்டுமே அன்பை பரிமாறிக்கொண்டிருந்தோம். தற்போது அது மூன்றாக மாறப்போகிறது. இது நம் அன்பின் வெளிப்பாடு என தன்னுடையை மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.