இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில், அதாவது கதாநாயகியாக கேப்ரியல்லா செலஸ் நடிக்க, ஜிஷ்ணு மேனன் ஹீரோவாக நடித்திருந்தார். இரண்டாவது கதாநாயகியாக ஸ்ரீகோபிகா நீலநாத் நடித்துள்ளார். சுமார் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனுவுக்கு குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது மட்டும் இன்றி, கார்த்திக் பற்றிய உண்மையும் அனுவுக்கு தெரிந்து விட்டது.