கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.