நடிகர் ஆர்யாவுக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணமா..? 3 பெண்களுக்கும் டிமிக்கி..?!
நடிகர் ஆர்யா 40 வயசாகியும் இன்னும் திருமணம் செய்யாததால், திருமணத்தை கூட, பெண்களை வைத்து விளையாடும் நோக்கிலும், தொலைக்காட்சி பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவும் "எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொடங்கினார்
இந்த பெண் தேடும் படலத்தில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் கடைசியில் மிஞ்சியது 3 பெண்கள் மேட்டுமே.
சரி இந்த மூண்டு பெண்களில் யாரை தேர்வு செய்வார் என எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில்,ஒருவரை கூட தேர்வு செய்யாமல் நொண்டி சாக்கு சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் ஆர்யா
இதனால், இலங்கை பெண்ணான சுசானாவின் அப்பா மிகுந்த கோபத்துக்கு ஆளாகி ஆர்யா மீதும் தொலைக்காட்சி மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் ஆர்யாவின் தாய், அவரது உறவினர் பெண்ணை தேர்வு செய்து ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
அதாவது மூன்று பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க கால அவகாசம் தானே கேட்டார் ஆர்யா..? அப்படி இருக்கும் போது எப்படி உறவினர் பெண்ணுடன் திருமணம் நடக்கலாம் என்ற பல கோணங்களில் யோசிக்க வைத்துள்ளது
இருந்தும் அல்வா கொடுத்தது அல்வா கொடுத்தது தான் என கிசுகிசுக்கப்படுகிறது